OSHO'S time videos
மற்ற உயிரினங்கள் மிகச்சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தாலும் மற்ற உயிரினங்களுக்கு மனம் கிடையாது. மனிதனுக்கு மட்டுமே மனம் இருப்பதால் உலகிலேயே சிறந்த படைப்பு மனிதன் மட்டுமே என்று ஓசோ கூறுகின்றார்.
ஒரு மனிதன் எந்த விதமான சிந்தனையுமில்லாமல் 45 நிமிடங்கள் மட்டுமே தியானத்தில் இருந்தால் போதுமானது அவனுக்கு நிச்சயமாக விழிப்பு நிலை கைகூடும் என்று ஒஷோ கூறுகிறார்.
பிரபஞ்சத்தின் நடக்கக் கூடிய அனைத்து விஷயங்களும் மிகச்சரியாகவே நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு உங்களுடைய அகங்காரங்களை எண்ண சிந்தனைகளை விஷய ஞானத்தை மரணம் அடையச் செய்வதே ஞானம் என்று ஓஷோ கூறுகிறார்.
Comments
Post a Comment